குறித்த நிகழ்வில் எமது கிராமத்தை சேர்ந்த அடியவர்கள் பக்திபூர்வமாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலய திருப்பணி வேலைகளை விரைவாக செயற்படுத்தி முடிக்க வேண்டியுள்ளதால் அடியவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்புகளை வழங்கி உதவுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர்.
படங்கள் - கீர்த்தி
Post a Comment